2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஐவர் கைது

Suganthini Ratnam   / 2016 மே 05 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனைப் பிரதேசங்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஐந்து பேரை புதன்கிழமை (04) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவர்கள் பல தடவைகள்  நீதிமன்றத்துக்குச் சமூகம் அளிக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X