2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மாடுகளுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்;.எம்.ஹனீபா, கனகராசா சரவணன்  

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளிப் பிரதேசத்திலிருந்து அம்பாறை மாவட்டத்தின் சவளக்கடை பிரதேசத்துக்கு அனுமதிப்பத்திரமின்றி 06 மாடுகளை கால்நடையாகக் கொண்டுவந்ததாகக் கூறப்படும் இரண்டு பேரை இன்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளதுடன், அக்கால்நடைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர்களை நாளை புதன்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X