2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மணல் ஏற்றியவர் கைது

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 08 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அக்கரைப்பற்று, மொட்டையான் வெளி வயல் பிரதேசத்திலுள்ள வடிச்சல் வாய்க்காலிலிருந்து நேற்று சனிக்கிழமை மாலை அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி உழவு இயந்திரத்தில்; மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் 29 வயதுடைய ஒருவரை பொலிஸார் கைதுசெய்தனர். அத்துடன், உழவு இயந்திரத்துடன் மணலையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்தச் சந்தேக நபரை நாளை திங்கட்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .