2025 ஜூன் 25, புதன்கிழமை

மருதமுனை அல்-மதீனாவில் சிரமதானம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் நினைவு தினத்தையொட்டி மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தில் அதிபர் ஏ.ஆர்.நிஹ்மத்துல்லா தலைமையில் இன்று புதன்கிழமை  சிரமதானம் நடைபெற்றது.

இதன்போது,மாணவர்களால் பாடசாலை வளாகம் சுத்திகரிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .