2025 மே 05, திங்கட்கிழமை

மின்னல் தாக்கி விவசாயி பலி

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 05 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இ.நடராஜன், எஸ்.கார்த்திகேசு

திருக்கோயில், சாகாமம்  பகுதியில் நேற்று (04) மாலை  மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாகாமத்தை சேர்ந்த 6 பிள்ளைகளின் தந்தையான தம்பிமுத்து மோகனராசா (வயது 52)   என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இவர், தனது மகனின்  வயலில் வரம்பு கட்டிக் கொண்டிருந்தபோதே மின்னல் தாக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X