2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

யானை தாக்கியதில் இருவர் காயம்

Suganthini Ratnam   / 2016 மே 26 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, பாணாமை வதகமப் பிரதேசத்தில் நேற்றுப் புதன்கிழமை காலை இரண்டு பேர் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி காயமடைந்த நிலையில் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாணாமை பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் வயல் வேலைக்குச் சென்றபோதே, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாணாமையை சேர்ந்த குணசிங்கம் (வயது 53), ஏ.கருணாசிங்க (வயது 57) ஆகியோரே காயமடைந்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X