2025 மே 19, திங்கட்கிழமை

யானை தாக்கியதில் ஒருவர் பலி

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா,எஸ்.சபேசன்,எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிப்பள்ளி வயல்வெளியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த சம்மாந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த கலந்தர் பர்ஹான் (வயது 32) என்பவரை செவ்வாய்க்கிழமை (23) நள்ளிரவு யானை தாக்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X