2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

யானை தாக்கியதில் ஒருவர் பலி

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா,எஸ்.சபேசன்,எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிப்பள்ளி வயல்வெளியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த சம்மாந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த கலந்தர் பர்ஹான் (வயது 32) என்பவரை செவ்வாய்க்கிழமை (23) நள்ளிரவு யானை தாக்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X