2025 மே 21, புதன்கிழமை

விபத்தில் இருவர் காயம்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 14 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை - அம்பாறை நெடுஞ்சாலையில் மல்வத்தை எனுமிடத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இருவர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

சம்மாந்துறையிலிருந்து அம்பாறை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் அம்பாறையிலிருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதி அருகிலுள்ள வயல்வெளியில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .