2025 மே 22, வியாழக்கிழமை

விபத்தில் ஐவர் காயம்

Suganthini Ratnam   / 2016 மார்ச் 01 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜி.ஏ.கபூர்

அம்பாறை, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் இடம்பெற்ற விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

பாடசாலை முடிந்து வீடு செல்லும் மாணவர்களை ஏற்றிக்கொண்டு வேகமாகச் சென்ற முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதில் முச்சக்கரவண்டிச் சாரதி, மோட்டார் சைக்கிள்ச் சாரதி, மூன்று மாணவர்களும் காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .