2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீசத்ய சாய் பாபாவின் சமாதி தினத்தை முன்னிட்டு ஊர்வலம்

Suganthini Ratnam   / 2016 ஏப்ரல் 24 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

பகவான் ஸ்ரீசத்ய சாய் பாபாவின் சமாதி தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று சாய் மத்திய நிலையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆராதனை மகோற்சவ ஊர்;வலம் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அக்கரைப்பற்று சாய் மத்திய நிலையத்திலிருந்து ஆரம்பமாகிய ஊர்வலம், பல்வேறு கிராமங்களுக்கும் சென்று சாய் நிலையத்தை அடைந்தது.  இந்த ஊர்வலத்தில் கிழக்கு பிராந்தியத்திலுள்ள  சாய் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X