2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 மே 05 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில்  புதன்கிழமை (04) மாலை ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 27 வயதுடைய ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்தச் சந்தேக நபரிடமிருந்து 150 மில்லிகிராம் நிறையுடைய மூன்று ஹெரோயின் பக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X