2025 டிசெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

R.Tharaniya   / 2025 டிசெம்பர் 08 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டகலை கொமர்சல் சிவன் ஆலயத்திற்கான தலைவாசல் கோபுரம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (7)அன்று நடைப்பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.

பி.கேதீஸ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X