2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கதிர்காமத்தை சென்றடைந்த பாத யாத்திரீகர்கள்

Janu   / 2025 ஜூன் 25 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட யாழ். கதிர்காமம் பாத யாத்திரீகர்கள் செவ்வாய்க்கிழமை (24) அன்று 55 வது நாளில் கதிர்காம கந்தன் ஆலயத்தை சென்றடைந்தனர்.

யாழ். செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கடந்த மே மாதம் 1 ஆம் திகதி புறப்பட்ட ஜெயா வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினர் 56 தினங்களில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு , திருகோணமலை, அம்பாறை, மொனராகலை ஆகிய ஆறு மாவட்டங்களைக் கடந்து செல்ல கதிர்காமத்தில் பிரவேசித்துள்ளனர்.

வி.ரி.சகாதேவராஜா


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .