2024 மே 04, சனிக்கிழமை

சித்ரா பௌர்ணமி பூஜை

Mayu   / 2024 ஏப்ரல் 24 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

கந்தப்பளை பார்க் தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை (23) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவிழா, விசேட அலங்கார பூஜை,  ஆலய பிரதம குருக்கள் கிரியா அலங்கார பூசனம் சிவஸ்ரீ  ஜீ.சிவபெருமாள் த​லைமையில் இடம்பெற்றது.

இந்த விசேட பூஜை நிகழ்வில் சிவஸ்ரீ கண்ணன் குருக்கள் கலந்து கொண்டு (108) சங்காபிஷேகம், வசந்த மண்டப பூஜைகள் நடத்தியதுடன்,ஸ்ரீ முத்து மாரியம்மன் வெளிவீதி உலா வலம் வந்து அருளாட்சி கொடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .