2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

உச்ச நீதிமன்ற தீர்ப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 08 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேலம்: சேலம் - சென்னை இடையேயான எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த, தீர்ப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை எதிர்த்து சேலம் - சென்னை சாலைத் திட்ட இயக்குநர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று இந்த தீர்ப்பு பிறப்பிக்கப்பட் டுள்ளது.

வழக்கு விசாரணையின் போது, சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறையின் முன் அனுமதி பெறாமலேயே, திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியதை உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .