A.K.M. Ramzy / 2021 மே 20 , பி.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

புதுடில்லி:
'இந்தியாவில் 6 முதல் 8 மாதங்களில் கொரோனா பரவலின் 3வது அலை ஏற்படலாமெனத் தெரிவித்த மத்திய அரசின் வல்லுநர் குழு, அப்போது அதிகப்படியானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும் என்பதால் பாதிப்பு பெரியளவில் இருக்காதெனவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை மெல்லக் குறைந்து வருகிறது. மகாராஷ்டிரா, டில்லி உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக வைரஸ் பாதிப்பு குறைந்திருக்கிறது. ஆனால், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் உச்சத்தை நெருங்கி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் கொரோனா மூன்றாவது அலை பற்றிய கணிப்புகளை வல்லுநர் குழு மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது.
மத்திய அரசு மூன்று ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago