2024 மே 17, வெள்ளிக்கிழமை

ஷவர்மாவால் 12 பேர் பாதிப்பு

Mayu   / 2024 ஏப்ரல் 29 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பையில் உள்ள  ஹோட்டல் ஒன்றில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

அங்கு சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும், சிகிச்சையில் குணமடைந்து 9 பேர் வடு திரும்பியுள்ள நிலையில், மூன்று பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .