2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (06.02.2011)

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 05 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (06.02.2011)


மேடம்
இசையில் ஈடுபாட்டினால் மனஅமைதி கிடைக்கும், சில இடமாற்றங்கள் ஏற்படும், நீண்டதூர பயணங்களை மேற்கொள்ளல்.
அஸ்வினி: மகிழ்ச்சி
பரணி: நன்மை     
கிருத்திகை 1ஆம் பாதம்: சுபம்


இடபம்
பொருள் திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, அறிமுகமற்ற நட்புக்கள் சங்கடத்தை ஏற்படுத்தும், மனதில் பயம் தோன்றும்.
கிருத்திகை 2, 3, 4ஆம் பாதம்: பகை
ரோகிணி: திருட்டுக்கள்
மிருகசீரிடம் 1, 2ஆம் பாதம்: குழப்பம்


மிதுனம்
புண்ணிய காரியங்களில் நாட்டம் செலுத்துதல், நிம்மதியான தூக்கம் புத்துணர்ச்சி தரும், தனலாபம் ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3ஆம் பாதம்: கவனம்
திருவாதிரை: மனமகிழ்ச்சி
புனர்பூசம்: அதிர்ஷ்டம்


கடகம்
காணாமல்போன பொருள் கிடைத்தல், பிறரின் பிரச்சினைகளை வாதிடுவதால் பகை ஏற்படும், உடல் சோர்வு ஏற்படும்.
புனர்பூசம்: கலக்கம்
பூசம்: தேகசுகம்
ஆயில்யம்: மனஸ்தாபம்


சிம்மம்
புதிய திட்டங்களினால் முன்னேற்றம் ஏற்படும், சுவையான உணவுகள் கிடைக்கும், குடும்பத்தில் பெண்களின் பணிகள் அதிகரிக்கும்.
மகம்: அனுசரிப்பு
பூரம்: வெற்றி
உத்திரம் 1ஆம் பாதம்: சுகமான உணவு


கன்னி
புதிய காரியங்களை தொடங்குவதால் வெற்றி, சேமிப்புக்கள் அதிகரிக்கும், சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4ஆம் பாதம்: நன்மை
அஸ்தம்: வரவு
சித்திரை 1, 2ஆம் பாதம்: முன்னேற்றம்


துலாம்
தூய்மையான ஆடைகளை அணியலாம், குடும்பத்தில் உறவினர்களின் அன்யோன்யம் பலப்படும், நல்ல நண்பர்களின் நட்பு கிடைக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: குடும்ப ஒற்றுமை
சுவாதி: மன அமைதி
விசாகம் 1, 2, 3ஆம் பாதம்: மகிழ்ச்சி


விருட்சிகம்
புதுமையான பொருள் காணக்கிடைத்தல், பெண்களுடன் அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும், நன்மை பயக்கும் காரியங்களை செய்தல்.
விசாகம் 4: பொறுமை
அனுசம்: இறை நம்பிக்கை
கேட்டை: ஆச்சரியம்


தனுசு
பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது கவனம் தேவை, திறமையான திட்டங்களை செயல்படுத்தல், மனஅமைதி கிடைக்கும்.
மூலம்: சுபம்
பூராடம்: அவதானம்
உத்திராடம் 1ஆம் பாதம்: நவீன முயற்சி


மகரம்
பெரியார்களின் புத்திமதிகள் நல்வழியை ஏற்படுத்தும், அதிகாரிகளின் இடையூறுகள் மனஸ்தாபத்தை ஏற்படுத்தும், உரிய பணம் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4ஆம் பாதம்: சேமிப்பு
திருவோணம்: அறிவுரை
அவிட்டம் 1, 2ஆம் பாதம்: துன்பம்


கும்பம்
அரசாங்க வேலைவாய்ப்புக்கள் தேடி வருதல், குடும்பத்தில் உறவினர்களின் வருகையினால் உற்சாகம், நண்பர்களின் உதவி கிடைக்கும்.
அவிட்டம் 3, 4ஆம் பாதம்: மகிழ்ச்சி
சதயம்: சலுகை
பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதம்: புத்துணர்ச்சி


மீனம்
பெண்களுடன் கருத்து வேற்றுமைகள் ஏற்படும், ஆலய அனுஷ்டானங்களில் ஈடுபடுவதால் நன்மை, உடலால் சில சிரமங்கள் ஏற்படும்.
பூரட்டாதி 4ஆம் பாதம்: நலன் பதிப்பு
உத்திரட்டாதி: நாவடக்கம்
ரேவதி: வழிபாடுகள்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .