2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (09.10.2010)

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 08 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (09.10.2010)
 


சிலவிதமான சிக்கல்கள், வேண்டாத பேச்சால் மனஸ்தாபம், காரியம் தடைபடுதல்.
அஸ்வினி: கலக்கம்
பரணி: தடங்கல்
கிருத்திகை 1ஆம் பாதம்: மனசுமை

 


பணவரவுகள் அதிகரித்தல், கடின உழைப்பால் உயர்வு, மகான்களின் அனுகிரகம்.
கிருத்திகை 2, 3, 4: முன்னேற்றம்
ரோகிணி: தன்நம்பிக்கை
மிருகசீரிடம் 1, 2: லாபம்
 
 


மனசோர்வு, உடல் நலிவு, பகைவர்களால் துன்பம்.  
மிருகசீரிடம் 2, 3: ஆரோக்கியம் பாதிப்பு
திருவாதிரை: சிக்கல்கள்
புனர்பூசம்: பயம்

 


நட்பு வட்டம் விரிவடைதல், நாவுக்கு சுவையான சாப்பாடு கிடைக்கும், அதிகார பதவியில் உள்ளவர்களினால் சிக்கல்கள்.
புனர்பூசம்: நன்மை
பூசம்: பாதிப்பு
ஆயில்யம்: தடுமாற்றம்

 


அறிமுகமற்ற நட்பினால் துன்பம், சாப்பாட்டில் சகிப்பு தன்மை, தொழில் வளர்ச்சி பாதிப்படைதல்.
மகம்: தாக்கங்கள்
பூரம்: வெறுப்பு
உத்திரம் 1ஆம் பாதம்: நஷ்டம்

 


அயல்தேச செய்திகள் மனநிறைவை தரும், பணபிரச்சினை, உடல் உஷ்ணநிலை.
உத்திரம் 2, 3, 4: நற்செய்தி
அஸ்தம்: நலன் பாதிப்பு
சித்திரை 1, 2ஆம் பாதம்: தாமதம்

 


கருத்து வேறுபாடுகள் ஏற்படும், மனம்தளர்வு, திட்டங்கள் தடைகளை உருவாக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நிம்மதியின்மை
சுவாதி: துயரம்
விசாகம் 1, 2, 3: கலக்கம்

 


குடும்பத்தில் உறவுகளின் பிணைப்பு பலம் பெறும், உழைப்புகேற்ற ஊதியம் கிடைக்கும், நட்புக்கள் நம்பிக்கை தரும்.
விசாகம் 4: நம்பிக்கை
அனுசம்: நற்செயல்கள்
கேட்டை: அன்யோன்யம்

 


உடல் நலன் கெடுதல், திருட்டு போவதால் மனபயம், சிலவிதமான சிக்கல்கள் உருவாகும்.
மூலம்: சுகயீனம்
பூராடம்: தடுமாற்றம்
உத்திராடம் 1ஆம் பாதம்: துன்பம்

 


பணம் சம்பாதிப்பதில் ஆர்வம், வீண் மனஸ்தாபம், புதிய முயற்சிகளை நடைமுறைபடுத்தல்.
உத்திராடம் 2, 3, 4: வெறுப்பு
திருவோணம்: திட்டங்கள்
அவிட்டம் 1, 2: கஷ்டம்

 


வேண்டாத வாக்குவாதம், திருடர் பயம், கவலைகள் உருவாகுதல்.
அவிட்டம் 3, 4: துன்பம்
சதயம்: தோல்வி
பூரட்டாதி 1, 2, 3: சுபம்

 


அதிகாரிகளின் அதிர்ப்தியான செயல்கள், சுவையான உணவு உண்ணுதல், மனதால் அலைச்சல்.
பூரட்டாதி 4: திருப்தி
உத்திரட்டாதி: சிரமம்
ரேவதி: சோர்வு


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X