Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 ஓகஸ்ட் 13 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (14.08.2011)
இன்று கர வருடம் ஆடி மாதம் 29ஆம் நாள் (14.08.2011) ஞாயிற்றுக்கிழமை. மரண மேல் சித்த யோகமும் பிரதமை திதியும் அவிட்டம் நட்சத்திரம் மாலை 08.36 மணிவரை, பின்பு சதயம்.
இராகு காலம் : காலை 04.30 முதல் 06.00 மணிவரை.
எமகண்டம் : பகல் 12.00 முதல் 1.30 மணிவரை, இரவு 06.00 முதல் 07.30 மணிவரை.
நல்ல நேரம் : காலை 06.15 முதல் 07.15 மணிவரை, மாலை 03.15 முதல் 04.15 மணிவரை.
மேடம்
பெரியார்களின் அன்பும் அக்கறையும் கிடைக்கும், பணவரவு ஏற்படும், புதிய சாதனைகளினால் மேன்மை அடையலாம்.
அஸ்வினி: நன்மை
பரணி: ஆலோசனை
கிருத்திகை 1ஆம் பாதம்: லாபம்
இடபம்
பணவரவுகள் சற்று காலதாமதத்தை ஏற்படுத்தும், அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும், பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: களைப்பு
ரோகிணி: தாமதம்
மிருகசீரிடம் 1, 2: ஆதரவு
மிதுனம்
காணாமல்போன பொருள் கிடைக்கப்பெறும், நன்மை பயக்கும் காரியங்களில் ஈடுபடுதல், தேவையற்ற பிரச்சினைகளினால் மனசங்கடம்.
மிருகசீரிடம் 2, 3: சுபம்
திருவாதிரை: நல்ல காரியம்
புனர்பூசம்: கவலை
கடகம்
வியாபாரத்தில் புதிய வாய்ப்புக்கள் தேடி வருதல், தனலாபம் ஏற்படும், இன்பகரமான செய்திகள் வந்து சேரும்.
புனர்பூசம்: அதிர்ஷ்டம்
பூசம்: மேன்மை
ஆயில்யம்: தகவல்
சிம்மம்
புதிய வேலைப் பணிகளை நடைமுறைப்படுத்தல், அதிகாரிகளுடன் அனுசரித்து செயல்படவும், மனதில் பயம் உணர்வு ஏற்படும்.
மகம்: பொறுமை
பூரம்: சஞ்சலம்
உத்திரம் 1ஆம் பாதம்: புதிய முயற்சி
கன்னி
வெண்மையான ஆடைகளை அணியலாம், அரசாங்க வேலைவாய்ப்புக்கள் கிடைத்தல், குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் காணப்படும்.
உத்திரம் 2, 3, 4: அன்யோன்யம்
அஸ்தம்: வாய்ப்பு
சித்திரை 1, 2ஆம் பாதம்: சுபம்
துலாம்
பிறரின் பிரச்சினைகளை முன்னிற்பதை தவிர்க்கவும், புதுமையான பொருள் காணக்கிடைத்தல், மனக் கவலைகள் ஏறப்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: சிக்கல்
சுவாதி: ஆச்சரியம்
விசாகம் 1, 2, 3: துன்பம்
விருட்சிகம்
குடும்பத்தில் சொந்தபந்தங்களின் வருகை, நட்பு வட்டம் விரிவடைதல், பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவு செய்தல்.
விசாகம் 4: ஒற்றுமை
அனுசம்: விரயம்
கேட்டை: மகிழ்ச்சி
தனுசு
சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும், நவீன நுட்பங்களை கையாளுதல்.
மூலம்: மேன்மை
பூராடம்: ஆதாயம்
உத்திராடம் 1ஆம் பாதம்: ஆசீர்வாதம்
மகரம்
புண்ணிய ஸ்தலங்கள் செல்வதனால் மனஅமைதி, தனவரவு ஏற்படும், நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4: நன்மை
திருவோணம்: நட்பு
அவிட்டம் 1, 2: வரவு
கும்பம்
சில சரும உபாதைகள் வந்து நீங்கும், நல்ல காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும், பெண்களுடன் வாக்குவாதம் ஏற்படும்.
அவிட்டம் 3, 4: விவாதம்
சதயம் : குழப்பம்
பூரட்டாதி 1, 2, 3: சுபம்
மீனம்
உறவினர்கள் மூலம் செய்திகள் வந்து சேரும், அழகிய ஆடை - அணிகலன்கள் கிடைத்தல், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
பூரட்டாதி 4: நற்செய்தி
உத்திரட்டாதி: பொருள் வரவு
ரேவதி: மகிழ்ச்சி
9 minute ago
54 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
54 minute ago
2 hours ago