Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 17 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (18.08.2011)
இன்று கர வருடம் ஆவணி மாதம் 01ஆம் நாள் (18.08.2011) வியாழக்கிழமை. சித்த மேல் அமிர்த யோகமும் சதுர்த்தி திதியும் ரேவதி நட்சத்திரம் காலை 5.54 மணிவரை பின்பு அசுபதி.
இராகு காலம்: காலை 01.30 முதல் 03.00 மணிவரை .
எமகண்டம்: காலை 06.00 முதல் 07.30 மணிவரை, இரவு 10.30 முதல் 12.00 மணிவரை.
தேய்பிறை சுபமுகூர்த தினம்
நல்ல நேரம்: காலை 10.45 - 11.45 மணிவரை, மாலை 12.15 முதல் 1.15 மணிவரை.
மேடம்
நாவுக்கு சுவையான உணவு உண்ணலாம், மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும், புதிய திட்டங்களை செயற்படுத்தல்.
அஸ்வினி: வெற்றி
பரணி: ஆரோக்கியம்
கிருத்திகை 1ஆம் பாதம்: முயற்சி
இடபம்
வியாபாரத்தில் நவீன சாதனங்களினால் இலாபம், நண்பர்களின் உதவிகள் கிடைக்கும், பொருள் சேர்க்கை ஏற்படும்.
கிருத்திகை 2,3,4: சந்தோஷம்
ரோகிணி: இலாபம்
மிருகசீரிடம் 1,2:; நட்பு
மிதுனம்
பெரியோர்களின் உபதேசங்கள் நல்வழி காட்டலை ஏற்படுத்தும், பணவரவு கிடைக்கும், முயற்சி செய்த காரியங்களில் வெற்றி.
மிருகசீரிடம் 2,3: வரவு
திருவாதிரை: ஆலோசனை
புனர்பூசம்: உயர்வு
கடகம்
அரசாங்க ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும், குலதெய்வ வழிபாடுகள் நன்மை தரும், குடும்ப உறவினர்களின் அக்கரை அதிகரித்தல்.
புனர்பூசம்: மன நிம்மதி
பூசம்: அனுகூலம்
ஆயில்யம்: பிராத்தனைகள்
சிம்மம்
நவீன வேலைப் பணிகளை மேற்கொள்ளுதல், அறுசுவையான உணவுகள் உண்ணலாம், புதிய செய்திகள் வந்து சேரும்.
மகம்: புதிய வழி
பூரம்: நற்செய்தி
உத்திரம் 1ஆம் பாதம்: ஆகாரம்
கன்னி
சில இடமாற்றங்கள் ஏற்படுதல், பொழுதுபோக்குகளில ஈடுபடுவதில் கவனம் தேவை, இசையில் நாட்டம் அதிகரிக்கும்.
உத்திரம் 2,3,4: அலைச்சல்
அஸ்தம்: மகிழ்ச்சி
சித்திரை 1,2ஆம் பாதம்: அவதானம்
துலாம்
பெரியார்களின் உபதேசங்கள் கிடைக்கும், பகைவர்களினால் பிரச்சினைகள் தேடிவருதல், பணவரவு நிறைவாக இருக்கும்.
சித்திரை 3,4ஆம் பாதம்: சங்கடம்
சுவாதி: ஆசீர்வாதம்
விசாகம் 1,2,3: இலாபம்
விருட்சிகம்
மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும், தனலாபம் ஏற்படும், குடும்பத்தில் சொந்தபந்தங்களின் அந்நியோன்யம் பலப்படும்.
விசாகம் 4: சந்தோஷம்
அனுசம்: நற்செய்தி
கேட்டை: வரவு
தனுசு
மேல் உத்தியோகத்தரினால் சில சலுகை கிடைக்கும், நட்பு வட்டங்கள் விரிவடைதல், பெண்களின் அனுசரிப்பு மகிழ்ச்சி தரும்.
மூலம்: ஆதாயம்
பூராடம்: இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: நன்மை
மகரம்
இசையில் நாட்டம் அதிகரித்தல், சில இட மாற்றங்கள் ஏற்படுதல், பொழுதுபோக்குகளில் ஈடுபடும் போது கவனம் தேவை.
உத்திராடம் 2,3,4: ஆர்வம்
திருவோணம்: அவதானம்
அவிட்டம் 1,2: நன்மை
கும்பம்
புதிய முயற்சிகளால் முன்னேற்றம், பெரியவர்களின் வழிகாட்டல் கிடைக்கும், தன தான்ய இலாபம் ஏற்படும்.
அவிட்டம் 3,4: மகிழ்ச்சி
சதயம்: வெற்றி
பூரட்டாதி 1,2,3: இலாபம்
மீனம்
நிம்மதியான தூக்கம் கிடைக்கும், புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவதால் மன நிம்மதி, அரசாங்க வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும்.
பூரட்டாதி 4: சந்தோஷம்
உத்திரட்டாதி: மன ஆறுதல்
ரேவதி: அனுகூலம்
3 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
48 minute ago
2 hours ago