Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 ஏப்ரல் 19 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (20.04.2011)
மேடம்
பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது கவனம் தேவை, புதிய முயற்சிகளினால் முன்னேற்றம், மனதால் குழப்பம்.
அஸ்வினி: அவதானம்
பரணி: உயர்வு
கிருத்திகை 1ஆம் பாதம்: குதூகலம்
இடபம்
உண்ணும் உணவில் விருப்பமின்மை ஏற்படுதல், கடின பேச்சுவார்த்தைகளுக்கு இடமுண்டு, மனபயங்கள் வந்து நீங்கும்.
கிருத்திகை 2, 3, 4: கவலை
ரோகிணி: வெறுப்பு
மிருகசீரிடம் 1, 2: வாக்குவாதம்
மிதுனம்
இனிமையான தூக்கம் கிடைக்கும், அரசாங்க அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும், நல்ல காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் 2, 3: ஆதரவு
திருவாதிரை: சந்தோஷம்
புனர்பூசம்: நிம்மதி
கடகம்
ஆச்சரியமான பொருள் காணக்கிடைத்தல், பெண்களுடன் மனகசப்புக்கள் ஏற்படும், நன்மை பயக்கும் காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும்.
புனர்பூசம்: குழப்பம்
பூசம்: விசித்திரம்
ஆயில்யம்: பிரார்த்தனை
சிம்மம்
தொலைதூர பயணங்கள் செல்வதனால் அனுகூலம், இசையில் அதிக ஈடுபாடு காட்டுதல், பெண்களின் உதவிகள் கிடைக்கும்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: அனுசரிப்பு
உத்திரம் 1ஆம் பாதம்: சுபம்
கன்னி
பெரியார்களின் ஆலோசகைள் நம்பிக்கை தரும், பகைவர்களினால் சில சிக்கல்கள் ஏற்படும், நல்ல வாய்ப்புக்கள் தேடி வருதல்.
உத்திரம் 2, 3, 4: பொறுமை
அஸ்தம்: வெற்றி
சித்திரை 1, 2ஆம் பாதம்: உபதேசம்
துலாம்
குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் வருகை, தனவரவு ஏற்படும், புதிய காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: மனநிம்மதி
சுவாதி: லாபம்
விசாகம் 1, 2, 3: அன்யோன்யம்
விருட்சிகம்
தேவையற்ற பிரச்சினைகளை முன்னிட்பதால் துன்பம், மன உளைச்சல்கள் ஏற்படும், காணாமல்போன பொருள் மீண்டும் கிடைத்தல்.
விசாகம் 4: பகை
அனுசம்: கவலை
கேட்டை: சங்கடம்
தனுசு
புதிய வேலை திட்டங்களை மேற்கொள்ளல், சில இடமாற்றங்கள் ஏற்படும், பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடல்.
மூலம்: உயர்வு
பூராடம்: இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: நுட்பங்கள்
மகரம்
உயர் உத்தியோகத்தர்களின் சலுகைகள் கிடைக்கும், கடின உழைப்பினால் உயர்வு, பெரியார்களின் உதவிகள் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4: அனுகூலம்
திருவோணம்: நன்மை
அவிட்டம் 1, 2: ஆதாயம்
கும்பம்
இன்பமான உறக்கம் இனிதே கிடைக்கும், ஆலய அனுஷ்டானங்களில் ஈடுபடுவதால் நன்மை, புதிய நட்புக்கள் கிடைக்கும்.
அவிட்டம் 3, 4: இறை நம்பிக்கை
சதயம்: நிம்மதி
பூரட்டாதி 1, 2, 3: சந்தோஷம்
மீனம்
அனாவசிய பேச்சுக்களினால் மனஸ்தாபம் ஏற்படும், உடல் உபாதைகள் வந்து நீங்கும், பெண்களுடன் அனுசரித்து செயல்படுவது நன்மைக்கே.
பூரட்டாதி 4: பொறுமை
உத்திரட்டாதி: மன சஞ்சலம்
ரேவதி: பகை
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago