2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அடுக்குமாடி வீட்டை தூக்கி சென்ற தம்பதிகள்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 19 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடாவைச் சேர்ந்த தம்பதியொன்று தமது வீட்டை விட்டுக் குடிபெயர்ந்த போது தாம் வாழ்ந்த வீட்டையும் பெயர்த்துக் கொண்டு சென்ற  விநோத சம்பவம் இடம் பெற்றுள்ளது.

குறித்த தம்பதியினர் தாம் இடம் பெயர்ந்து சென்று வாழத் தீர்மானித்த பின்னர் தாம் ஆசையுடன் கட்டிய இரண்டு மாடி  வீட்டினை விட்டுச் செல்ல மனமின்றியே இவ்வாறு வீட்டை மிதக்கும்படி தயார் செய்து ஆற்றில் படகுகள் உதவியுடன் தள்ளிக் கொண்டு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த வீட்டின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .