2025 நவம்பர் 05, புதன்கிழமை

அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியேறினார் ஜோன்சன்

Editorial   / 2020 ஏப்ரல் 10 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரித்தானியாவின் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், COVID-19-இலிருந்து மீண்டு வருகையில் நேற்று மாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளார்.

எனினும், வைத்தியசாலையில் நெருங்கிய கண்காணிப்பின் கீழேயே பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உள்ளதாக அவரது அலுவலகம் நேற்றுத் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X