Editorial / 2020 ஏப்ரல் 12 , பி.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்று 431-ஆல் உயர்ந்துள்ள நிலையில், அங்கு COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19,899ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சிவில் பாதுகாப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, புதிதாக இத்தாலியில் COVID-19-ஆல் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 4,092-ஆல் அதிகரித்து 156,363ஆக இத்தாலியில் COVID-19-ஆல் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago