Editorial / 2025 நவம்பர் 27 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் வடக்கே 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அண்டை நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இலங்கையின் கடலோரப் பகுதிகளிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவுறுத்தியுள்ளது.
இலங்கை நேரப்படி இன்று (27) காலை 10.26 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது 25 கி.மீ ஆழத்தில் இருந்தது.
5 minute ago
8 minute ago
12 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 minute ago
12 minute ago