Editorial / 2020 பெப்ரவரி 06 , பி.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

துருக்கியின் இஸ்தான்புல்லின் சபிஹா கொக்சென் சர்வதேச விமானநிலையத்தை நோக்கிப் பறந்த விமானமொன்று, மோசமான வானிலையில் தரையிறங்கும்போது ஓடுபாதையிலிருந்து நேற்று விலகி உடைந்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 179 பேர் காயமடைந்ததாக துருக்கியிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .