2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

காசாவில் துப்பாக்கிச் சூடு: 8 பேர் பலி

Freelancer   / 2025 ஜூன் 08 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

புனித ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்பட்ட நேற்றைய தினத்தில், தெற்கு காசாவில் உள்ள உதவி விநியோக மையத்திற்கு அருகில் இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்ததாக ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
இந்த வாரம் விநியோக மையத்திற்குச் செல்ல முயன்ற பல பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். (a)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .