2025 நவம்பர் 05, புதன்கிழமை

கவிழ்ந்த கப்பலிலிருந்து பணியாளர்கள் மீட்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியக் கரையோரமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை புரண்ட ஆயிரக்கணக்கான வாகனங்களைக் கொண்டு சென்ற சரக்குக் கப்பலான, த கோல்டன் ரேயில் சிக்கியிருந்த நான்கு கப்பற் பணியாளர்களையும் நேற்று ஐக்கிய அமெரிக்க கரையோரக் காவற்படை மீட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X