2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கார்களின் பெற்றோல் எரியிகள் திருட்டு

Shanmugan Murugavel   / 2021 ஜூன் 16 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கார்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு தென் அவுஸ்திரேலியாவிலுள்ள பொலிஸார் ஓட்டுநர்களை இன்று வலியுறுத்தியுள்ளனர்.

பெற்றோல் எரியிகளை திருடர்கள் இலக்கு வைக்கின்ற நிலையிலேயே குறித்த அறிவித்தல் வெளிவந்துள்ளது.

விலையுயர்ந்த உலோகங்களுக்கான விலைகள் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது.

பிளாட்டினத்தின் விலையானது ஓராண்டில் 38 சதவீதமான அவுண்ஸ் ஒன்றுக்கு 1,173 ஐக்கிய அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதுடன், பல்லடியமானது 43 சதவீதத்தால் அவுண்ஸ் ஒன்றுக்கு 2,758 ஐக்கிய அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .