2025 நவம்பர் 05, புதன்கிழமை

காஷ்மிரில் ஊரடங்கை விதித்தது இந்தியா

Editorial   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு படைகளுக்கும், ஷியா முஸ்லிம்களுக்கிடையே மோதல்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து காஷ்மிர் பிராந்தியத்தின் சில பகுதிகளில் ஊரடங்கை இந்தியா இன்று (08) விதித்துள்ளதாக அதிகாரிகளும் அங்குள்ளவர்களும் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X