Editorial / 2019 ஜூன் 10 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொலம்பியாவுடனான வெனிசுவேலாவின் மேற்கு மாநிலமான தஷிராவிலுள்ள வெனிசுவேலா எல்லையை வெனிசுவேலாவின் ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோ பகுதியளவில் மீளத் திறந்தையடுத்து, உணவு, மருந்துக்காக காத்திருந்த ஆயிரக்கணக்கான வெனிசுவேலாவியர்கள் எல்லைக் கடவையில் நேற்று முன்தினம் குவிந்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .