2025 நவம்பர் 05, புதன்கிழமை

சிரியக் கரையோரமாக ஈரானியக் கப்பல்

Editorial   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளை மீறி சிரியாவுக்குச் செல்வது தொடர்பில் பிரித்தானியப் படைகளால் இவ்வாண்டு ஜூலையில் கைப்பற்றப்பட்டு, சிரியாவுக்குச் செல்லாது என்ற உறுதிமொழியில் கடந்த மாதம் விடுவிக்கப்பட்ட ஈரானிய எண்ணெய்க் கப்பலானது அட்ரியன் டர்யா-1ஆவது சிரியத் துறைமுகமான டாரஸுக்கு அருகில் நேற்று இருப்பதை செய்மதிப் புகைப்படங்கள் வெளிப்படுத்தியுள்ளன


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X