2025 நவம்பர் 05, புதன்கிழமை

தடையை மீறி நுழைந்த அகதிகள் மீட்புக் கப்பல்

Editorial   / 2019 ஜூன் 27 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியின் தீவிர வலதுசாரிக் கொள்கைகளையுடன உள்நாட்டமைச்சர் மட்டியோ சல்வினியின் தடையை மீறி, ஜேர்மனிய தொண்டு நிறுவனமான சீ வோச்சின் நெதர்லாந்துக் கொடியுடைய, லிபியக் கரையோரத்தில் மீட்கப்பட்ட 42 அகதிகளைக் கொண்ட கப்பலானது இத்தாலியக் கடற்பரப்புக்குள் நேற்று (26) நுழைந்திருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X