Ilango Bharathy / 2022 டிசெம்பர் 01 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாஸ்தா எனப்படும் உணவினைத் தயார் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், `கிராஃப்ட் ஹெய்ன்ஸ்` என்ற உணவு நிறுவனத்தின் மீது பெண்ணொருவர், இலங்கை மதிப்பில் 181கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளமை அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து புளோரிடாவைச் சேர்ந்த `அமண்டா ராமிரெஸ்` என்ற குறித்த பெண் தெரிவித்துள்ள புகாரில்” நவம்பர் 18 ஆம் திகதி கிராஃப்ட் ஹெய்ன்ஸ் நிறுவனம் (KHC) விளம்பத்தில் தெரிவித்தது போல் இல்லாமல் வெல்வீட்டா மைக்ரோவேவ் மேக் பாஸ்தா , சீஸ் கப் தயார் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொண்டுள்ளனர்.
இது சட்டத்தை மீறும் செயலாக உள்ளது என குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் ” , இது ஏற்க முடியாத வழக்கு என்றும் சட்ட ரீதியாகவே இதனை எதிர்கொள்வோம் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
30 Mar 2026
30 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 Mar 2026
30 Mar 2026