2025 நவம்பர் 05, புதன்கிழமை

தாவூத் இப்ராஹீம் உள்ளிட்ட நால்வர் பயங்கரவாதிகளாக அறிவிப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை குண்டு வெடிப்புடன் தொடர்புடைய தாவூத் இப்ராஹீம் உள்ளிட்ட 4 பேரை பயங்கரவாதிகளாக இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது

தனிநபர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்கும் ‘உபா’ சட்டத்தின் கீழ் இந்திய மத்திய அரசாங்கம் தாவூத் இப்ராஹிம், மசூத் அசார், ஷக்கி ரகுமான் லக்வி, ஹபீஸ் சையத் ஆகிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X