2025 நவம்பர் 05, புதன்கிழமை

பாடசாலைகளில் மாணவர்கள் மனிதச் சங்கிலி

Editorial   / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொங் கொங்கில் மூன்று மாதங்களாக இடம்பெற்றுவரும் அரசாங்கத்துக்கெதிரான ஆர்ப்பாட்டங்களின் மோசமானதொரு வன்முறை கடந்த வாரயிறுதியில் நிகழ்ந்திருந்த நிலையில், நெருக்கடி மிக்க மணித்தியால ரயில்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று (02) குழப்பியிருந்த நிலையில், பாடசாலைகளில் மாணவர்கள் மனிதச் சங்கிலிகளை அமைத்திருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X