2025 நவம்பர் 05, புதன்கிழமை

மழையால் 46,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் மேற்குப் பிராந்தியத்தில் கடும் மழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக மன்ட்செளர், நீமுச் மாவட்டங்களிலிருந்து 46,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசாங்கப் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X