2025 நவம்பர் 05, புதன்கிழமை

மும்பையில் வெள்ளம்

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் மும்பையில் நேற்று முன்தினமிரவு பெய்த கடும் மழை காரணமாக சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருந்த நிலையில் இன்று (04) போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததுடன், ரயில்களிலும் தாமதம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மும்பையிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறையை சிவில் அதிகாரிகள் பிரகடனப்படுத்தியிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X