Editorial / 2020 ஏப்ரல் 19 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்பெய்னில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது இன்று 410-ஆல் உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரமைச்சு இன்று தெரிவித்துள்ள நிலையில் அங்கு COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 20,453ஆக அதிகரித்துள்ளது. தவிர, அங்கு COVID-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது நேற்றைய 191,726 என்ற எண்ணிக்கையிலிருந்து 195,944ஆக இன்று உயர்ந்துள்ளதாக ஸ்பெய்ன் சுகாதாரமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago