2025 ஜூலை 17, வியாழக்கிழமை

இலங்கை விளையாட்டு அமைச்சின் பெரு விளையாட்டுப் போட்டி

Suganthini Ratnam   / 2011 ஜூலை 01 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

இலங்கை விளையாட்டு அமைச்சினால் நடத்தப்படும் 37ஆவது தேசிய  பெரு விளையாட்டுப் போட்டித் தொடர் 2ஆம் 3ஆம் 4ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளன.

ஆண்கள்,  பெண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டிகள் இதன்போது நடைபெறவுள்ளன. இதில் வடமாகாண  அணி உட்பட அனைத்து மாவட்டங்களின் அணிகளும் கலந்து கொள்ளவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X