2025 ஜூலை 17, வியாழக்கிழமை

திருகோணமலையில் மாகாண விளையாட்டுப் போட்டி

Suganthini Ratnam   / 2011 ஜூலை 16 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

கிழக்கு  மாகாண விளையாட்டுத் திணைக்களம் நடத்தும் மாகாண விளையாட்டுப்போட்டி  திருகோணமலையில் இன்று சனிக்கிழமை காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர் பிரதம அதிதியாக இதில் கலந்து கொண்டார்.  திருகோணமலை மாவட்டத்திலிருந்து 29 பெண்களும்  33 ஆண்களும்  மட்டக்களப்பு  மாவட்டத்திலிருந்து 26   பெண்களும்  38 ஆண்களும் அம்பாறை மாவட்டத்திலிருந்து  29 பெண்களும் 43  ஆண்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X