Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 17, வியாழக்கிழமை
Kogilavani / 2011 ஓகஸ்ட் 02 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
இலங்கை செஞசிலுவைச் சங்கம் திருகோணமலை கிளையினால் நடத்தப்பட்ட எட்டாவது மெய்வல்லுநர் விளையாட்டு போட்டி நேற்று திங்கட்கிழமை மெக்கெய்சர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் 27 பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துக்கொண்டனர். இதில் ஆண்கள் பிரிவில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியும் பெண்கள் பிரிவில் புனித மரியாள் கல்லூரியும் சம்பியனாகின.
செஞசிலுவைச் சங்கம் திருகோணமலை கிளையின் தலைவர் வைத்திய கலாநிதி ஈ.ஜி.ஞானகுணாளன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் எஸ்.கிருஷ்ணராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
7 hours ago
16 Jul 2025