2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மென்பந்து சுற்றுப் போட்டியில் சிவன் அணி செம்பியன்

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 24 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். சாவகச்சேரி 51ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இறுதி கிரிக்கற் சுற்றுப்போட்டி நேற்று மதியம் வஸ்ராண்ட் பின்பகுதியில் அமைந்துள் மைதானத்தில் இடம்பெற்றது.

24 அணிகளை வென்று இறுதி போட்டியில் பங்கு பற்றிய சாவகச்சேரியை சேர்ந்த சிவன் விளையாட்டணியும், மட்டுவில் வளர்மதி அணியும் இறுதி போட்டியில் பங்கு பற்றின. 20 பந்து பரிமாற்றத்தில் சிவன் விளையாட்டணி 89 ஓட்டங்களைப்பெற்றது.

வளர்மதி அணி 18 பந்து பரிமாற்றத்தில் 10 விக்கற்றுக்களை இழந்து சிவன் விளையாட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்நிகழ்வில் யாழ் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துறுசிங்க, 52 ஆவது இராணுவ படைப்பிரிவு பிரிகேடியர் சுதர்சிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X