2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கால்பந்தாட்ட சம்மேளனம் நடத்தும் கால்பந்தாட்ட இறுதி போட்டி கம்பஹாவில் நடைபெறவுள்ளது

Kogilavani   / 2012 ஜனவரி 05 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அதீம் ஸுபைர்)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளணம் நடாத்தும் பிரிவு மூன்றுக்கான கால்பந்தாட்ட சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி இம்மாதம் நாளை மறுதினம் சனிக்கிழமை கம்பஹா ஸ்ரீபோதி கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இப் போட்டியில் திஹாரிய யூத் விளையாட்டுக் கழகமும் காலி கெடேரியன்ஸ் விளையாட்டுக் கழகமும் மோதவுள்ளன.

திஹாரிய யூத் விளையாட்டுக் கழகமானது அரை இறுதியில் மன்னார் செந்.லூஸியஸ் விளையாட்டுக் கழகத்தை வென்றதுடன், கெடேரியன்ஸ் அணியானது ஹட்டன் அணியையும் வென்றது.

இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இரு அணிகளும் இவ்வருடம் முதல் பிரிவு இரண்டில் விளையாடவுள்ளன.                             


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X