2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வலிகாமப் பாடசாலைகளுக்கு இடையே மேசைப்பந்தாட்டப் போட்டி

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 14 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலை அணிகளுக்கு இடையேயான 15 மற்றும் 19 வயதுப் பிரிவு பெண்களுக்கான மேசைப்பந்தாட்டப் போட்டிகள் நாளைமறுதினம் வியாழக்கிழமை  காலை 8.30 மணிக்கு மானிப்பாய் இந்துக் கல்லூரி உள்ளக விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இப்போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள அணிகளின் விபரங்கள் வருமாறு:-

15 வயதுப் பிரிவு:-

அளவெட்டி அருணோதயாக் கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி, பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை, உடுவில் மான்ஸ் மகா வித்தியாலயம், சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி, தெல்லிப்பளை யூனியன் கல்லூரி.

19 வயதுப் பிரிவு:-

உடுவில் மான்ஸ் மகா வித்தியாலயம், சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி,  மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி, பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை, அளவெட்டி அருணோதயாக் கல்லூரி. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X