Editorial / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கம்பஹா மாவட்டத்தில், வத்தளை பொலிஸ் பிரிவில், கெரவலப்பிட்டிய கிராம சேவகர் பிரிவில், நையின்துவ பிரதேசம் நாளைக்காலை 5 மணியுடன் விடுவிக்கப்படும்.
அத்துடன், பேலியகொடையில் கங்கபட கிராம சேவகர் பிரிவும் கிரிபத் கொட பொலிஸ் பிரிவில் மிலேகொட வடக்கு கிராம வேகர் பிரிவும் நாளைக்காலை 5 மணியுடன் திறக்கப்படும்.
இதேவேளை, வத்தளை பொலிஸ் பிரிவில், வெலிக்கடமுல்ல கிராம சேகவர் பிரிவின் துவே வத்த பிரதேச் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக இருக்கும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
45 minute ago
1 hours ago
1 hours ago