Janu / 2024 நவம்பர் 26 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கார் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் வந்த உழவு இயந்திரத்துடன் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் சிலாபம், இனிகொடவெல பிரதேசத்தில் திங்கட்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.
விபத்தில், உழவு இயந்திரத்தை செலுத்திய நபரே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

34 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago
2 hours ago