2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிண்ணியாவுக்கு நிதியுதவி

Freelancer   / 2021 ஜூன் 13 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட்.

அவுஸ்ரேலியா நியூ சவுத் வெல்ஸ் (NSW) மாநிலத்தில்  இயங்கிவரும் அவுஸ்ரேலியா இலங்கை முஸ்லிம் சம்மேளனம் (ALMA) நிறுவனத்தின் ஊடாக, இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட்-19   காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட திருகோணமலை, கிண்ணியா பகுதிகளுக்கு உதவும் வகையில் 7,இலட்சத்து 15 ஆயிரம் ரூபா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந் நிதி கிண்ணியா ஜம்மியத்துல் உலமா மற்றும் கிண்ணியா அனர்த்த நிதியத்திற்கு, பொறுப்பாளரிடம் (ALMA) நிறுவனத்தினரால் வழங்கி வைக்கப்பட்டது.

M


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .