2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மேலும் 8 பேருக்குக் கொரோனா

Nirosh   / 2021 ஜனவரி 06 , பி.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலையில் மேலும் 8 பேருக்கு தொற்று இன்று (06) உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலையை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பகுதியில் ஐவருக்கும், குறிஞ்சாங்கேணி  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பகுதியில் இருவருக்கும், கோமரங்கடவல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட தெவனிபியவர பகுதியில் 16 வயதுடைய மாணவருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X